Thursday 26 October 2017

எனதுயிர் பாரதியே!

பத்துப் பன்னிரெண்டு – தென்னைமரம்
பக்கத்திலே வேணும் – நல்ல
முத்துச் சுடர்போலே – நிலாவொளி
முன்பு வர வேணும் – அங்கு
கத்துங்க் குயிலோசை – சற்றே வந்து
காதிற் படவேணும் – என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாயிளந்
தென்றல்வர வேணும்..
இப்படி வர்ணித்துப் பாடிய எனதுயிர் பாரதியே!
இப்பொழுது நீ இருந்தால் எப்படி இக்கவிதையை இயற்றிருப்பாய்??
இயற்கை அழிவு முன்னமே உணர்ந்த தீர்க்கதரிசியே!
இதனால்தான் முன்னமே உயிர் நீத்தாயோ??

No comments:

Post a Comment

UK - City of Bath

Bath was founded in 1 AD, and gained UNESCO World Heritage title. It is a small city, best explored by foot; it is filled with history and c...